Thursday, July 7, 2011

வேதாந்தி ஜோதிடக்குறிப்பு

ஒரு ஜாதகத்தில் குருவுடன் 2க்குரியவன் சேர்ந்தால் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் அந்த ஜாதகர் வேதம், வேதாந்தம், காவியங்கள் அகியவைகளைக் கற்றுத் தேர்வார். அதில் ஞானம் பெற்றவராவார்.

No comments:

Post a Comment