Saturday, June 18, 2011

ஜீவனச்சனி தரும் உயர்வுகள்

10ம் இடத்தில் சனி நின்றால் ஜாதகர் உழைப்பால் உயரலாம். உன்னத நிலை அடையலாம். ஆனால் ஒழுக்கம், கட்டுப்பாடு, பெண்கள் விசயத்தில் அத்துமீறினால் அதளபாதாளத்தில் விழவேண்டியிருக்கும். உயர்ந்த நிலையை அடைந்ததும் நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும். பெண்களுடன் அதிகமாக பழக வேண்டிய இடங்களுக்கு தனியே செல்லக்கூடாது. தனது பதவி சுகத்தை நேர்மையான வழியில் அனுபவிக்க வேண்டும். அதிகார பலத்தினால் நிறைய பேருக்கு உதவவேண்டும், உபத்திரவம் செய்யக்கூடாது.

No comments:

Post a Comment